Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் இடம்பெற்றுவரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற மாலைதீவுகளுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, பங்களாதேஷ், நேபாளத்துடன் தோல்வியுற்றிருந்த இலங்கை, இந்தியாவுடனான போட்டியை சமப்படுத்திருந்தது.
19 minute ago
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
37 minute ago