R.Maheshwary / 2022 ஒக்டோபர் 23 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

புத்தாடை, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதுடன், இதனால் மழைக்கு மத்தியில் தீபாவளி வியாபாரம் களைகட்டியிருந்தது.




17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago