R.Maheshwary / 2021 ஜூன் 13 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகம- மிரிஸ்ஸ பொல்வத்த கடற்பரப்பில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் சாக்குப் பைகளிலிருந்து 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிய படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.








52 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago