Ilango Bharathy / 2021 நவம்பர் 24 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கேரியாவில், பயணிகள் பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 45 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
நேன்றைய தினம்(23) அதிகாலை 2 மணியளவில் துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா (Macedonia) நோக்கி பல்கேரியா வழியாக பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணித்த இப்பஸ்ஸில் தீயில் கருகி 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இவ்விபத்தானது எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
7 minute ago
19 minute ago
35 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
35 minute ago
43 minute ago