2025 மே 05, திங்கட்கிழமை

துமிந்த வழக்கு ஒத்திவைப்பு

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திபான் பேரின்பராஜா

13 துமிந்த சில்வா தொடர்பாக வழக்கு விசாரணை, பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

துமிந்த சில்வா, இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் ஆஜராகாமை தொடர்பில் வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X