George / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா திபான்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று உத்தரவிட்டார்.
2011 ஆண்டு முதல் 3 வருடங்களுக்கான சொத்து விவரங்களை சமர்ப்பிக்க தவறியமை தொடர்பில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழங்கில் ஆஜராகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025