Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2017 ஜனவரி 09 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பொரஸ்ட்டை, 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இன்று (09) உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றை 36 மில்லியன் ரூபாய்க்கு, தனது பாட்டியின் பெயரில் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டிந்த வழக்கிலிருந்தே அவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago