2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டை விவகாரம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய திறப்பு  நிகழ்வின்​போது, கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 25 சந்தேக நபர்களின் விளக்கமறியல், 24ஆம் திகதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X