2025 மே 05, திங்கட்கிழமை

ஐந்து பேருக்கு மரணதண்டனை

George   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாகந்தை பிரதேசத்தில் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன்  தொடர்புடைய 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து, கொழும்பு உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X