George / 2017 ஜனவரி 05 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா திபான்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில, போலி அற்றோனிப் பத்திரத்தைப் பயன்படுத்தி 110 மில்லியன் ரூபாய் மோடியில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணையை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க, ஜனவரி 30ஆம் திகதிக்கு, இன்று (05) ஒத்திவைத்தார்.
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago