Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஜூலை 20 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 8பேருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர்களின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார்.
அரச சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago