George / 2016 ஜூலை 26 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மூன்று வருடங்கள் தமது சொத்துகளின் விவரத்தை வெளியிடவில்லை என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த 3 வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய, இன்று செவ்வாய்க்கிழமை(26) உத்தரவிட்டுள்ளார்.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025