George / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-திபான் பேரின்பராஜா
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு, எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலதிக சொலிஷ்ட ஜெனரல் வராததால், உயர் நீதிமன்ற நீதிபதி ஹைராங்கனி பெர்ணான்டோ, அந்த வழக்கை ஒத்திவைத்தார்.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025