George / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை பொலிஸாரின் காவலில் இருந்த போது தப்பிச்சென்ற இளைஞனின் குடும்ப உறுப்பினர் மூவரை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025