2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

பதுளை, முதியங்கன விகாரைக்கு அருகில், கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 4000 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பதுளை, ஹாலிஎல-ஹபுவத்தையைச் சேர்ந்த 47 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சில காலமாக பதுளை நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .