2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

சுருக்கெழுத்தாளர் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற சுருக்கெழுத்தாளரான 56 வயதான பெண்ணொருவர், மாலபேயில் உள்ள அவரது இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், அவருடைய கழுத்திலிருந்த சங்கிலியையும் காணவில்லை என்றும், அலுமாரி திறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X