Editorial / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறையில் உள்ள நாகொட பொது மருத்துவமனைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி, சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
14வது வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு ஒரு ரிவால்வர் வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago