Kogilavani / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தில்லையடி அல்காசிமி சிட்டிக்கிராம வீடொன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 15 பவு ணுக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக அவ்வீட்டின் உரிமையாளர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.4 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025