Suganthini Ratnam / 2012 நவம்பர் 07 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்,எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் பணக் கொடுக்கல், வாங்கல் காரணமாக இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். .jpg)
.jpg)
.jpg)
19 minute ago
25 minute ago
Avathanee Wednesday, 07 November 2012 08:12 AM
மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். 400 ரூபாவுக்காக சண்டை பிடித்து அதை விட அதிகமாக செலவு செய்கிறார்கள். இதில் எல்லோருக்கும் படிப்பினை உண்டு.
Reply : 0 0
fana Wednesday, 07 November 2012 05:19 PM
ஒரு உயிரின் பெருமதி வெறும் 400/- தானா?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது எவவளவு நிஜமானது!!!
ஸுப்ஹானல்லாஹ்!!
Reply : 0 0
hizam Friday, 16 November 2012 10:12 AM
ஒரு உயிரின் பெருமதி வெறும் 400/- தானா?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது எவவளவு நிஜமானது!!!
ஸுப்ஹானல்லாஹ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago