Kanagaraj / 2017 மார்ச் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
சபாநாயகரின் கட்டளைக்கு இணங்காமையால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தனவை, ஒருவாரத்துக்கு சபை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு சபையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
சபைமுதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவே யோசனையை முன்வைத்தார். இந்த விவகாரம் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தவேண்டும என்று அமைச்சர் சரத் அமுனுகம கேட்டார்.
அதன்படி நடந்த வாக்கெடுப்பில் யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 03 எம்.பிக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 104 உறுப்பினர்கள் வாக்களிப்புக்கு வரவில்லை.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026