J.A. George / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றில் வாய்மூல கேள்விநேரத்தின்போது, கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சபாநாயகர் கருஜயசூரிய காட்டமாக பதிலளித்தார்.
தனது, கேள்வியை தயாசிறி ஜயகேர கேட்கின்றாரா என, சாபாநாயகர் பெயர் சொல்லி அழைத்தார்.
அதற்கு தயாசிறி ஜயசேகர :- “அதிமேதகு ஜனாதிபதி அவர்களே நான் கேட்கிறேன்.... ஆ.. மன்னியுங்கள்... மன்னியுங்கள்!” என்றார்.
அதற்கு சபாநாயகர் :- “ நாடாளுமன்றம் கேலிக்கூத்துக்கான இடமல்ல... சுயநினைவுடன் கேள்விகளை கேளுங்கள். நாடாளுமன்றம் என்பது முக்கியமான இடம். தேவையற்ற விடயங்களை கதைக்க வேண்டாம்” என்றார்.
7 hours ago
8 hours ago
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
23 Nov 2025