2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'ஊடக அடக்குமுறையில் மற்றுமொரு போக்கு'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

'ஊடகவியலாளர் கடத்தல், கொலை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற அடக்குமுறைச் சம்பவங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெறாவிட்டாலும், ஊடகங்கள் மீதான அடக்குமுறையின் இன்னுமொருபோக்கு காணப்படுகிறது' என்று, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவருமான அநுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .