2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

418 யானைகள் இறப்பு: 127 மக்கள் பலி

Menaka Mookandi   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

2015ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரையிலும், யானை - மனித மோதல்களில், காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால்,  இக்காலப் பகுதியில் 94 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .