Menaka Mookandi / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
2015ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரையிலும், யானை - மனித மோதல்களில், காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால், இக்காலப் பகுதியில் 94 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026