2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நல்லூர் கந்தனின் சப்பர பவனி

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. பல லட்சம் மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அலங்கார சப்பர வாகனத்தில் நல்லூர் கந்தன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வள்ளி – தெய்வானை சகிதம், எம்பெருமான் முருகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியின் காணொளியை இங்கு காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .