2024 மே 10, வெள்ளிக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை...

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை கடந்த நவம்பர் 27ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கொட்டாவைக்கும் காலிக்குமிடையில் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix: Kushan


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .