2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

விடுதலையானார் பொன்சேகா...

A.P.Mathan   / 2012 மே 22 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா திங்கட்கிழமை (21.05.2012) விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவுகளுக்கிணங்க சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின்பேரில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை பெற்று சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பொன்சேகா, தனது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியில் கையசைப்பதையும் சமாதானப் புறாவை பறக்க விடுவதையும் படங்களில் காணலாம்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X