2025 ஜூலை 02, புதன்கிழமை

நயினை நாகபூசணி அம்மன் தேர்...

A.P.Mathan   / 2012 ஜூலை 02 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை 9 மணிக்கு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இன்று காலை 7.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்று. உள்வீதி வலம் வந்த பின்னர் பிள்ளையார், முருகன், சமேதரராய் அம்மனின் தேர் உற்சவம் நடைபெற்றது.

ரத உற்சவம் காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நயீனாதீவுக்கு வருகை தந்திருந்தனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .