2025 மே 21, புதன்கிழமை

கடகம்

Editorial   / 2024 மே 26 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .