Freelancer / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago