Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை சிறுவர்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நவராத்திரி பூஜையின் இறுதிநாளான இன்று ஆயுத பூஜைகள் இடம்பெற்று பின்னர் ஏடு தொடக்கப்பட்டது.

26 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
09 Nov 2025