Niroshini / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சசிக்குமார்
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதனையொட்டி நேற்று புதன்கிழமை நான்காம் நாள் திருவிழா நடைபெற்றது.
இதன்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago