2025 மே 19, திங்கட்கிழமை

தெஹிவளை ஸ்ரீஆஞ்சநேயர் ஆலய திருவிழா 30இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு, தெஹிவளை அருள்மிகு ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 9 தினங்கள் திருவிழா நடைபெற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0

  • கோபிக்குருக்கள் Saturday, 22 December 2012 09:32 PM

    விழா சிறப்புடன் அமைய காமாக்ஷி அம்மன் அருளூடன் ஆஞ்சனேயப்பெருமானையும் வேண்டுகின்றொம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X