Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல்-சக்திவேல்
மட்டக்களப்பு,திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனையொட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி சித்திரத் தேரோட்டமும் 18 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
33 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
09 Nov 2025