Menaka Mookandi / 2011 மே 16 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
அருள்மிகு திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் 9ஆம் நாள் உற்சவமும் பஞ்சரத பவனியும் இன்று திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை 17ஆம் திகதி பாலாவியில் தீர்த்தத் திருவிழாவும் மாலையிலே கொடி இறக்க வைபவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .