2025 மே 21, புதன்கிழமை

வைகாசி பௌர்ணமி அம்பாள் வீதியுலா

Menaka Mookandi   / 2011 மே 18 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வைகாசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அம்பாளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அம்மாள் வீதியுலாவும் நடைபெற்றது. பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் வீதியுலா வருவதையும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .