2025 மே 21, புதன்கிழமை

பண்டாரவளை கதிரேசன் ஆலய மகோற்சவம்

Menaka Mookandi   / 2011 மே 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பண்டாரவளை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவமும் முத்தேர் பவனியும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது பண்டாரவளை நகரில் முத்தேர்கள் பவனி வருவதையும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகோற்சவத்தில் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .