Kogilavani / 2011 ஜூன் 07 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
பெரியக்கல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, பாற்குட பவனி, யாகபூஜை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago