2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய கொடியேற்றத் திருவிழா

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

விசேட யாகபூஜையுடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தில் மூலமூர்த்தி மற்றும் பரிபால மூர்த்திக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X