2025 மே 21, புதன்கிழமை

கதிர்காமத்தில் வேல் குத்தும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 16 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

கதிர்காமத் திருவிழா தற்போது வெகு விமர்சையாக இடம்பெற்று வரும் நிலையில் வேல் குத்தும் நிகழ்வும் காவடி உற்சவமும் இடம்பெற்றது.

இதன்போது பெருந்திரலான பக்தர்கள் வேல் குத்தி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவதை படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0

  • silvi Sunday, 17 July 2011 09:42 PM

    தங்களை வருத்தி இறைவனுக்காக வேல் குத்தி காவடி எடுக்கும் இந்த பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக தீர்த்துவை கதிர்காமக் கந்தா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .