Suganthini Ratnam / 2011 ஜூலை 27 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்தில் இரண்டாவது ஆடிச்செவ்வாய் பூஜை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
இளம் பெண்கள் தமது தேசிக்காய் கோதில் நெய்விளக்கேற்றி தமது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026