Kogilavani / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர். அனுருத்தன்)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரமோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு இன்று தீமிதிப்புடம் நிறைவுபெற்றது.
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026