Kogilavani / 2011 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து கொடி ஊரவலமாக ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டு கிரியைகள் இடம்பெற்றன.
அதனையடுத்து விசேட யாகபூசை இடம்பெற்று மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக கும்ப பூசைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் இவ் உற்சவத்தில் தினமும் சுவாமி உள்வீதி வெளிவீதி உலா இடம்பெறுவுள்ளது.

.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
rajasekhar.p Thursday, 04 August 2011 09:20 PM
மக்கள் நலம் வாழ ஆசிர்வாதம் செய்து இறைவனை பிரார்த்திக்கிறேன்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026