2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கல்லடி திருச்செந்துர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாற்குட பவனி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது.

கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து இப்பாற்குட பவனி ஆரம்மாகியது.  இதன்போது, சங்காபிஷேகத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .