Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.மாறன்)
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள கண்ணகியம்மன், முருகன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
களுதாவளை பிள்ளையார் ஆலயத்தின் பிரதமகுருவான மு.கு.சச்சிதானந்தக்குருக்களால் யாகபூஜை மேற்கொள்ளப்பட்டு கும்பம்
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026