Super User / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை ஆறாவது மைல் கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லக்ஷ்மஜ நாராயணப் பெருமாள் ஆலயத்தில் புபாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெவுள்ளது.

9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026