2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கேதார கௌரி விரத காப்பு கட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 26 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்,எஸ்.எம்.எம்.றம்ஸான்,நவரத்தினம்)

திருகோணமலை ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் கேதார கௌரி விரத நிறைவு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. அடியார்கள் ஆலயத்தில் விரதம் இருந்து நோன்புக் கயிற்றை (காப்பு) பெற்றுக்கொள்வதைப் படங்களில் காணலாம்.

 

பாண்டிருப்பு வடபத்திர காளியம்மன் ஆலயம்

 

குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X