2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சித்திரத் தேர்ப்பவனி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பலகொல்லை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் தேர்த் திருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சித்திரத் தேர்ப்பவனி நடைபெற்றது.  அத்துடன், நாதஸ்வரக் கச்சேரி ஸ்ரீலட்சுமி மஹால் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X