2025 மே 21, புதன்கிழமை

சித்திரத் தேர்ப்பவனி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பலகொல்லை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் தேர்த் திருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சித்திரத் தேர்ப்பவனி நடைபெற்றது.  அத்துடன், நாதஸ்வரக் கச்சேரி ஸ்ரீலட்சுமி மஹால் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X