2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அன்ன வாகனத்தில் திருமலை பத்திரகாளி அம்பாள்...

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்றைய தினம் 4ஆம் நாள் திருவிழா இடம்பெற்றது. அம்பாள் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதையும் அடியார்கள் கற்பூரச்சட்டி எடுப்பதையும் படங்களில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X