2025 ஜூலை 05, சனிக்கிழமை

மட்டக்களப்பில் தவக்கால நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரின் எல்லை வீதியில், திசவீரசிங்கம் சதுக்கத்தில் உள்ள குழந்தையேசு ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை விசேட பூசைகள் நடைபெற்றன.

அத்துடன், இறைதூதர் சிறையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையிலான திருச்சிலுவை சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .